Poll Creator

Friday, 3 May 2013 - 0 comments

கனவு காதலன்

கண்களால் தொடங்கி கவிதையாய் வளர்ந்து நாளும் உன்னை ரசித்து தினம் கனவில் உன்னோடு வாழும் நான் 
காலையில் தொடங்கி மாலை வரை உன்னை நினைத்து உன்னால் கவிதை எழுதி இரவானதும் நுழைகிறேன் என் கனவுலகில் 
ஏமாற்றம் மட்டும் கண்டதில்லை எனக்கான அந்த உலகில் நான் நினைத்தேன் நீ நடத்தினாய் 
ஏனடி நிஜத்தில் மட்டும் ஏங்க வைக்கிறாய் நிஜமாய் நேசிக்கிறேன் இப்போதெல்லாம் 
நீ கனவில் வருவதை மட்டும்
பார்த்துகொள் கனவுகாதலி நிஜகாதலி ஆகாமல் 


இப்படிக்கு 

கனவு காதலன்
ஆனந்தன்


0 comments:

Post a Comment